இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

வட, கிழக்கில் அழிக்கப்பட்ட ஒரு மத ஆலயத்தையாவது அரசாங்கம் புனரமைக்கவில்லை: த.தே.கூ. குற்றச்சாட்டு

JKR  வெள்ளி, 22 அக்டோபர், 2010

போரினாலும், சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வட, கிழக்கிலுள்ள குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஒரு மத ஸ்தலத்தையாவது அரசாங்கம் இதுவரை புனரமைப்புச் செய்ய முன்வரவில்லை. மட்டக்களப்பு மாவட்டத்தில் சில ஆலயங்களை தொண்டர் ஸ்தாபனங்கள் புனரமைப்புச் செய்துள்ளன. இது தவிர அரசு பாராமுகமாகவே உள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா இக்குற்றக்காட்டை முன்வைத்துள்ளார். இது குறித்து மதவிவகார அமைச்சரும் பிரதமருமான தி.மு. ஜயரத்னவிடம் முறையிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr