அவர் மேலும் தெரிவிக்கையில்,
'சாதாரண தடிமன், காய்ச்சல் மற்றும் இருமல் போன்றவற்றிற்காக வைத்தியசாலைகளுக்கு வருபவர்களுக்கு தொற்று நோய் உள்ளதா என வைத்திய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.
நோய் பரவுவதற்கான அறிகுறிகள் காய்ச்சல், தடிமன், இருமல் மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இந் நோயினால் கொழும்பு மாவட்டத்தில் 18 பேரும், கம்பஹா மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் தலா 4 பேரும் கேகாலை மாவட்டத்தில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என இலங்கை தொற்று நோய் தடுப்புப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக