நுகேகொட மஜிஸ்திரேட் நீதிமன்றில் இன்று குறித்த நபர்கள் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து நீதவான் அனுர குமார ஹேரத் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
சட்டத்தரணி விதுர மஞ்சநாயக்க, சந்தேக நபர்களில் ஒருவரைப் பிணையில் விடுதலை செய்யுமாறு இன்று விடுத்த மனு தொடர்பான விசாரணை அடுத்த நீதிமன்றத் தவணையின் போது எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..























0 கருத்துகள்:
கருத்துரையிடுக