தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா இதனை அறிவித்தாகவும் எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் தமிழ்க் கட்சிகள் அரங்கத்தை சந்தித்து கலந்துரையாட உள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் பொதுவான பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்ப பேச்சுவார்த்தைக்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக குருபரன் மேலும் தெரிவித்தார்.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக