குறித்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றுள்ளதாக வவுனியா குடியிருப்பில் உள்ள பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது.
கொல்லப்பட்டவர் 25 வயதுடைய அமரசிங்கம் சுஜன் என்பவராவார்.
ஒரு வருடத்திற்கு முன்னர் புலமைபரிசில் பெற்று அங்கு சென்றிருந்த இவர் பணியாற்றும் வேலைத்தளத்தில் இரவு கொள்ளையர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என பெற்றோர் தெரிவித்தனர்.
மேற்படி இளைஞரின் சடலத்தை நாட்டுக்கு எடுத்து வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக