இன்றிரவு 7.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கைத்துப்பாக்கியுடன் வர்த்தக நிலையத்திற்குள் நுழைந்த நபர், வர்த்தக நிலைய உரிமையாளரை மிரட்டி பணப்பாதுகாப்புப் பெட்டகத்தை திறக்கச் செய்து, அதிலிருந்த பணம் முழுவதையும் எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டதாக பலாங்கொடை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொள்ளையடிக்கப்பட்ட பணம் எவ்வளவு என்பத கணக்கிடப்படவில்லை. இச்சம்பவம் தொடர்பாக பலாங்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக