இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

திருட முடியாததனால் கடையை எரித்த திருடர்கள்: யாழில் சம்பவம்

JKR  வியாழன், 30 டிசம்பர், 2010

மின்சார உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையில் திருட முயன்றவர்கள் கடையின் பூட்டுக்களை உடைக்க முடியாத நிலையில் கடைக்கு தீ வைத்துவிட்டுச் சென்றுள்ளார்கள். இதனால் பல இலட்சம் ரூபா பெறுமதியான மின்சாரப் பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளன.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள நாச்சிமார் கோவிலுக்கு அண்மையாகவுள்ள அரசடிச் சந்தியில் இச் சம்பவம் இன்று அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.
கடையின் பின்புறமாக இறங்கிய திருடர்கள் கடைகளின் கதவை உடைக்க முற்பட்டுள்ளார்கள். அதனை உடைக்க முடியாத நிலையிலேயே கடைக்கு தீவைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. _

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr