தம்புள்ளை பிரதேசத்தை சேர்ந்த இச் சிறுமி அப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவனுடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாகவும் அதன் விளைவாகவே இத்துஷ்பிரயோகம் நடந்திருப்பதாகவும் தம்புள்ளை பொலிஸார் கூறுகின்றனர்
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை தம்புள்ளை நீதவான் முன் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக