தமது குழுவின் தலைவரான சசி, அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கைதிகள் குழுவொன்றினால் 84 பேர் பணயம் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நடத்திய பேச்சுவார்த்தையைடுத்து இவ்விவகாரத்தில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வவுனியா சிறைச்சாலைக்கு சென்று கைதிகளை சந்தித்தமை தமக்குத் தெரியும் எனவும் ஆனால் இணக்கப்பாடு குறித்து தெரியாது எனவும் சிறைச்சாலை உயர் வட்டாரங்கள் கூறின. இதேவேளை சசியை மீண்டும் வவுனியா சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எதுவம் மேற்கொள்ளப்படவில்லை























0 கருத்துகள்:
கருத்துரையிடுக