இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இந்திய இராணுவ வீரர்களின் நினைவுத் தூபிக்கு பிரதீப் குமார் அஞ்சலி

JKR  செவ்வாய், 28 டிசம்பர், 2010

த்தரமுல்லையில் அமைந்துள்ள இந்திய இராணுவ வீரர்களின் நினைவுத் தூபிக்கு இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரதீப் குமார் சற்றுமுன் அஞ்சலி செலுத்தினார்.

இந் நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோருடன் இராணுவ உயர் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவிக்கிறார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr