இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

குட்டைப் பாவாடைக்கான உயரம் தீர்மானிக்கப்பட்டுள்ளதா? அமைச்சரவையில் ஜனாதிபதி கேள்வி

JKR  வியாழன், 6 ஜனவரி, 2011

பெண்களின் குட்டைப் பாவாடைகளுக்கான உயரம் தீர்மானிக்கப்பட்டுள்ளதா என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவையில் கேள்வி எழுப்பியமை அமைச்சரவையை கலகலப்பாக்கியது
.பொது இடங்களில் குட்டைப்பாவாடைக்கு தடை விதிக்குமாறு சிலர் கோருவதை கலாசார அமைச்சர் ரி.பி. ஏக்கநாயக்க, நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்ததின்போது அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.
அப்போது ஜனாதிபதி சிரித்துக்கொண்டே பாவாடையின் உயரமும் தீர்மானிக்கப்பட்டுள்ளதா எனக் கேள்வி எழுப்பினார். அதையடுத்து முழு அமைச்சரவையும் சிரிப்பலையில் ஆழ்ந்தது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr