இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

சட்டவிரோதமாக தொலைக்காட்சி சேவை நடத்திவந்தவர் நாவலப்பிட்டியில் கைது

JKR  புதன், 5 ஜனவரி, 2011

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடுகஞ்சேனை நகரில் நீண்டகாலம் சட்டவிரோதமாக தொலைக்காட்சி சேவை ஒன்றை நடாத்தி வந்த நபரொருவரை நாவலப்பிட்டி பொலிஸார் நேற்று முன்தினம் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்
.
தொலைக்காட்சி சேவை நடத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட டிஸ் என்டனா ,ரிசிவர், உட்பட்ட பொருட்கள் சிலவற்றையும் இதன் போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபரை நாவலப்பிட்டி நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு நாவலப்பிட்டி பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr