இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பெண்ணை ஏமாற்றி திருமணம் புரிந்த பிக்கு கைது

JKR  ஞாயிறு, 6 மே, 2012



பெண் ஒருவரை ஏமாற்றி திருமணம் புரிந்த பிக்கு ஒருவரை நாவலப்பிட்டி பொலிஸார் நேற்று சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.

உலக கிண்ணத்தை முன்னிட்டு கைவிரல் அடையாளம் பதிக்கும் நிகழ்வு

JKR  சனி, 5 பிப்ரவரி, 2011

லக கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கு பற்றவுள்ள இலங்கை அணிக்கு ஆசீர்வாதம் தெரிவிக்கும் வகையில் இலங்கை கிரிக்கெட் அமைப்பினால் உருவாக்கப்பட்டுள்ள மாதிரி கிரிக்கெட் பந்தில் ரசிகர்களின் கைவிரல் அடையாளத்தினை பதிக்கும் நிகழ்வொன்று இன்று மாலை நாவலப்பிட்டி நகரில் இடம் பெற்றது.

நாவலப்பிட்டியவில் மலைப்பாம்பு குட்டி (பட இணைப்பு)

JKR  திங்கள், 17 ஜனவரி, 2011

நாவலப்பிட்டி பவ்வாகம கிராமத்தில் நேற்று மலைப்பாம்பு குட்டி ஒன்றினை பிடித்த கிராம மக்கள் அதனை வனவிலாகா அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஜனாதிபதியின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் எனக்கூறி மோசடி செய்த நபர் கைது

JKR  சனி, 8 ஜனவரி, 2011

னாதிபதியின் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றுவதாக கூறிக்கொண்டு, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தொழில் வாய்ப்பு பெற்றுத் தருவதாக தெரிவித்து 150 இளைஞர் யுவதிகளிடம் பண மோசடி செய்த ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்தனர்.

சட்டவிரோதமாக தொலைக்காட்சி சேவை நடத்திவந்தவர் நாவலப்பிட்டியில் கைது

JKR  புதன், 5 ஜனவரி, 2011

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடுகஞ்சேனை நகரில் நீண்டகாலம் சட்டவிரோதமாக தொலைக்காட்சி சேவை ஒன்றை நடாத்தி வந்த நபரொருவரை நாவலப்பிட்டி பொலிஸார் நேற்று முன்தினம் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்

நாவலப்பிட்டியில் 12 அடி நீளமான பாம்பு (பட இணைப்பு)

JKR  ஞாயிறு, 12 டிசம்பர், 2010

நாவலப்பிட்டி இம்புல்பிட்டிய மேற்பிரிவு தோட்டத்தில் 12 அடி நீளமான மலைப்பாம்பொன்றினை தோட்ட மக்கள் பிடித்துள்ளனர்.

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 14 வயது மாணவன் கைது _

JKR  செவ்வாய், 12 அக்டோபர், 2010

நாவலப்பிட்டிய குருந்துவத்தைப் பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக 14 வயது மாணவனை குருந்துவத்தைப் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்

நாவலப்பிட்டி ஸ்ரீகதிர் வேலாயுத ஆலயத்தின் உற்சவம் இன்று

JKR  செவ்வாய், 27 ஜூலை, 2010

நாவலப்பிட்டி ஸ்ரீகதிர் வேலாயுத ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமான தேர்பவனி நகரூடாக வலம் வந்து கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

நாவலப்பிட்டிச் சம்பவம் : எம்பிக்கள் மூவரிடமும் ஸ்ரீலசுக விசாரணை

JKR  வியாழன், 29 ஏப்ரல், 2010

நாவலப்பிட்டிச் சம்பவம் தொடர்பாக கண்டி மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஸ்ரீ.ல.சு.க.விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
ஜனாதிபதி பூட்டானில் இருந்து நாடு திரும்பியதும் இது தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாவலப்பிட்டியில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சுமுகமான வாக்களிப்பு _

JKR  செவ்வாய், 20 ஏப்ரல், 2010

பலத்த பாதுகாப்புக்களின் மத்தியில் நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியில் தற்போது மீள்வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றன. வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களிப்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளதுடன்,வாக்களிப்பு நிலையங்கள் சூழவுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாவலப்பிட்டியில் தாக்குதல் சம்பவம் : படுகாயமடைந்த இருவர் வைத்தியசாலையில்

JKR  வெள்ளி, 16 ஏப்ரல், 2010

நாவலப்பிட்டியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் ஆதரவாளர்கள் சிலரை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசாரக் குழுவொன்று தாக்கியுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr