இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஆறு பேரை இராணுத்தினர் கொடூரமாகக் கொலை செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு கேலிக் கூத்து: அரசாங்கம்

JKR  செவ்வாய், 12 ஜூலை, 2011

ராணுவத்தினர் வெறும் ஆறு பேரை கொடூரமாகக் கொலை செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு ஒரு கேலிக் கூத்து என ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அக்குறனை பிரதேச சபைத் தேர்தலை முன்னிட்டு, அலவத்துகொடையில் இடம்பெற்ற பொதுக் கூட்டம்; ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
"இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரையும் பொதுமக்களையும் கொலை செய்ய வந்த 7 ஆயிரத்து 200 புலி உறுப்பினர்களை பக்குவமாக பராமரித்து, தொழில் பயிற்சி வழங்கி சமூகமயப்படுத்திய இராணுவத்தினரை வெறும் ஆறு பேரைக் கொலை செய்ததாக பெரிதுபடுத்தி சர்வதேச மட்டத்தில் புரளி கிளப்பியுள்ளனர்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr