இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

துமிந்தவின் கைது விடயத்தில் சட்டம் தன் கடமையை செய்யும்: கெஹெலிய

JKR  வியாழன், 17 நவம்பர், 2011


க்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை கைது செய்யுமாறு நிதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் நாட்டில் உள்ள சட்டத்துக்கு அமைய அவரது கைது விவகாரம் இடம்பெறும் என்று அரசாங்க பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

ஆறு பேரை இராணுத்தினர் கொடூரமாகக் கொலை செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு கேலிக் கூத்து: அரசாங்கம்

JKR  செவ்வாய், 12 ஜூலை, 2011

ராணுவத்தினர் வெறும் ஆறு பேரை கொடூரமாகக் கொலை செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு ஒரு கேலிக் கூத்து என ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr