இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பஸ்ஸில் குழந்தையை கைவிட்டு தலைமறைவான பெண்

JKR  செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

வுனியாவில் தாயால் கைவிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் சிசுவொன்று பொலிஸாரின் உதவியுடன் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் ஒரு மணியளவில் வவுனியாவிலிருந்து செட்டிகுளம் நோக்கி செல்லவிருந்த பஸ்ஸில் குறித்த சிசுவுடன் பெண்ணொருவர் ஏறியதாகவும் பின்னர் பஸ் புறப்படுவதற்கு சற்று முன்னதாக தண்ணீர் குடித்து வருவதாகக் கூறி தனக்கு அருகிலிருந்த பெண்ணிடம் சிசுவைக் ஒப்படைத்துவிட்டு அப்பெண் தப்பிச்சென்றுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், பொலிஸார் அக்குழந்தையை வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்படைத்துள்ளனர். இதேவேளை, வவுனியா வைத்தியசாலையில் பெற்றோரால் கைவிடப்பட்ட 4 பிள்ளைகள் உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr