இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

நகருக்குள் புகுந்த காட்டு யானையால் 50 வாகனங்கள் சேதம்

JKR  சனி, 29 அக்டோபர், 2011


நுராதரபுரம் மாவட்டத்தின் கெக்கிராவை பிரதேசத்திலுள்ள திப்பட்டுவௌ நகருக்குள் இன்று காலை புகுந்த காட்டு யானை சுமார் 50 வாகனங்களை தாக்கி தேசப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
கெகிராவை நருக்குள் புகுந்த யானையிமிருந்து தப்புவதற்காக மக்கள் பதறியோடியபோது பெரும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. இன்று அதிகாலை முதல் அட்டகாசம் புரிந்த யானையை இன்று இரவு பொலிஸாரும் வனஇலாகா துறை அதிகாரிகளும் இணைந்து காட்டுக்குள் துரத்தியுள்ளனர்

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr