இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஜெயலலிதாமீதான விசாரணை இன்றுடன் நிறைவு! _

JKR  புதன், 23 நவம்பர், 2011


பெங்களூர் சிறப்பு நீதி மன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் நடைபெற்ற விசாரணை முடிவுக்கு வந்துள்ளது.
காலை 11 மணிக்கு தொடங்கிய விசாரணை மதியம் 2 .30 மணிக்கு நிறைவடைந்தது. மொத்தம் 1339 கேள்விகள் அதில் நேற்று 1147 கேள்விகள் கேட்கப்பட்டன. இன்று 192 கேள்விகள் இடைவெளி இன்றி ஜெயலலிதாவிடம் தொடர்ந்து கேட்கப்பட்டன. இதனையடுத்து விசாரணை முடிவுற்றது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr