இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

யாழின் கிழக்குப் பகுதியில் சூறாவளி ஏற்படும் அபாய நிலை

JKR  திங்கள், 26 டிசம்பர், 2011


யாழ். குடாநாட்டின் கிழக்குப் பகுதியின் 750 கிலோமீற்றர் தொலைவில் சூறாவளி ஏற்படக்கூடிய அபாய நிலை தோன்றியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு கடல் பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr