இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

கப்ரால் ஏவுகணை மீண்டும் தாக்குகிறது: ரணில்

JKR  வெள்ளி, 4 மே, 2012



மையல் வாயு மற்றும் பால்மா விலை அதிகரிப்புடன் கப்ரால் ஏவுகணை மீண்டும் தாக்கத் தொடங்கியுள்ளது என ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். 'பால்மா விலை இன்று அதிகரித்துள்ளது. காஸ் விலை இன்று அதிகரித்துள்ளது. இந்த ஏவுகணை எங்கே தாக்கும் என யாருக்குத் தெரியும்?' என ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பினார்.
பொருட்களின் விலை உயர்வுக்கு சமாந்தரமாக மக்களின் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை என அவர் கூறினார். தோட்டத் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் உட்பட மக்களுக்கு அவசர நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும். அவர்களின் தேவைகளை அரசாங்கம் கருத்திற்கொள்ள வேண்டும். இந்த தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டுமென காட்டாட்சியினருக்கு நினைவுபடுத்துகிறோம்' என அவர் கூறினார். சம்பள உயர்வுடன் தேசிய ஐக்கியமும் தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வும் அவசியம். நாட்டின் சார்பான தீர்மானங்களை மேற்கொள்வதில் மக்களுக்கு சமத்துவமான பங்கு அவசியம் எனவும் ரணில் கூறினார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr