மட்டக்களப்பு மாவட்டத்தையும் அம்பாறையையும் இணைக்கும் பிரதான பாலமான மட்டக்களப்பு கல்லடி பாலம் எதிர்வரும் 20ஆம் திகதி நிர்மாணப் பணிகளுக்காக மூடப்படவுள்ளது.
குறித்த தினத்தன்று இரவு 10 மணிமுதல் காலை 5.30 மணிவரை பாலத்தின் ஊடான போக்குவரத்து மூடப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது -->























0 கருத்துகள்:
கருத்துரையிடுக