இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

யாழ் தமிழ் இளைஞர் கொழும்பில் கடத்தல்

JKR  சனி, 29 ஆகஸ்ட், 2009

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை இனந்தெரியாத நபர்கள் சிலர் கொழும்பில் வைத்துக் கடத்தியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
அச்சுவேலியைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை ரவீந்திரன் (32) என்பவர் கொழும்பிலுள்ள லொட்ஜ் ஒன்றில் தங்கியிருந்ததாகவும், அந்த லொட்ஜுக்கு முன்னால் அமைந்துள்ள கடையொன்றுக்குச் சென்ற அவரை இனந்தெரியாத சிலர் கடந்த 23 ஆம் திகதி மாலை 5 மணியளவில் கடத்திச் சென்றுள்ளதாகவும் அவரது தாயார் தம்பிப்பிள்ளை ஆச்சியம்மா யாழ் மனித உரிமைகள் ஆணையகத்தின் அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.2006 இல் அகதியாகத் தஞ்சம் கோரி மலேசியா சென்றிருந்த ரவீந்திரன் அண்மையில் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டதால் கொழும்பு லொட்ஜில் தங்கியிருந்ததாக தனது முறைப்பாட்டில் ஆச்சியம்மா மேலும் கூறியுள்ளார்

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr