இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

உறங்கிக் கொண்டிருந்த 27வயது பெண் எரியூட்டி கொடுரமாக கொலை!

JKR  வியாழன், 11 பிப்ரவரி, 2010



தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 27வயது பெண் கடந்த திங்களன்று இனந்தெரியாதோரால் எரியூட்டி கொடுரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக தொடங்கொடை பொலீசார் தெரிவித்துள்ளனர். போம்புவெல தித்தகொடல்வத்த பிரதேசவாசியான பெண்ணே கட்டிலுடன் சேர்த்து எரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவதினம் அதிகாலை தீய்ந்த மணம் வருவதையடுத்த அங்கு சென்ற உறவினர் ஒருவர் குறித்த பெண் கருகிய நிலையில் சடலமாக காணப்பட்டதையடுத்து பொலீசில் முறையிட்டார். இதனைத் தொடர்ந்தே சடலம் மீட்கப்பட்டது. ஜன்னலில் அடிக்கப்பட்ட பொலித்தீனை கிழித்து உள்நுழைந்தே கொலையாளி இந்த பாதகத்தை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr