ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது விண்ணப்பப்படிவத்தை ஐக்கிய மக்கள் சுதந்திரக் முன்னணியிடம் இன்று கையளித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் நாமல் ராஜபக்ஷ போட்டியிடவுள்ளதாக 'இளைஞர்களுக்கு நாளை' அமைப்பின் செயலாளர் அசேல திஸாநாயக்க அரச தகவல் திணைக்களத்துக்குத் தெரிவித்துள்ளார்.
தரமான நூல்கள் புத்தகங்கள் மற்றும் திரை விமர்சனங்கள்
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக