ரஷ்யாவிற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவருடன் கூடச்சென்ற இலங்கைத் தூதுக்குழுவினரும் இன்று காலை 10.50 மணியளவில் நாடு திரும்பியுள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் இற்குச் சொந்தமான விசேட விமானமொன்றின் மூலம் ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபோது அங்கு திரண்டிருந்த அமைச்சர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஜனாதிபதிக்கு உற்சாகமான வரவேற்பளித்ததாக விமான நிலைய செய்திகள் தெரிவிக்கின்றன.
தரமான நூல்கள் புத்தகங்கள் மற்றும் திரை விமர்சனங்கள்
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக