ஜெனரல் சரத் பொன்சேகா மீதான முதல் கட்ட விசாரணைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க எமது இணையத்தளத்துக்கு தெரிவித்தார்.
இராணுவப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜெனரல் சரத் பொன்சேகா முதன் முறையாக இராணுவ நீதிமன்றில் இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
கடற்படைத் தலைமைகயத்தில் இடம்பெற்ற விசாரணைகளின் போது பொன்சேகாவுடன் அவரது சட்டத்தரணிகளும் இருந்ததாக இராணுவத் தரப்பு தெரிவித்தது.
பொன்சேகா மீதான இரண்டாம் கட்ட விசாரணைகள் நாளை இடம்பெறவுள்ளன
தரமான நூல்கள் புத்தகங்கள் மற்றும் திரை விமர்சனங்கள்
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக