ஐந்து நாடுகளைச் சேர்ந்த இராஜதந்திரிகளை சந்திரிகா இந்த பகல் போசன விருந்துபசாரத்திற்காக அழைத்திருந்தார்.
இதனை ஒர் நட்பு ரீதியான சந்திப்பென அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன், அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
பிற்பகல் 12.30 முதல் மாலை 5.00 மணிவரை இந்த விருந்துபசாரமும், கலந்துரையாடலும் நீடித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக