இதே வேளை ஜேவிபியின் பாராளுமன்ற உறுப்பினர் குழுத்தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவ்வமைப்பின் பேச்சாளரான விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து எதிர்வரும் 23ம், 24ம் திகதிகளில் குற்றபுலனாய்வு விசாரனை அலுவலகத்திற்கு அனுரகுமார திஸாநாயக்கவை வருகைதருமாறு கேட்டுகொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக