இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பொன்சேகாவின் மனைவி, அனோமா பொன்சேகாவிடம் வாக்குமூலம் பதிவு

JKR  ஞாயிறு, 21 மார்ச், 2010

இராணுவப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகாவிடமிருந்து வாக்குமூலமொன்றை பதிவு செய்துள்ளதாக இரகசியப் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இதே வேளை ஜேவிபியின் பாராளுமன்ற உறுப்பினர் குழுத்தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவ்வமைப்பின் பேச்சாளரான விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து எதிர்வரும் 23ம், 24ம் திகதிகளில் குற்றபுலனாய்வு விசாரனை அலுவலகத்திற்கு அனுரகுமார திஸாநாயக்கவை வருகைதருமாறு கேட்டுகொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr