பண்டாரகமவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
வடக்கில் இடம்பெற்ற மனிதாபிமான மீட்புப் பணிகளின் போது எந்தவிதமான மனித உரிமை மீறல் சம்பவங்களும் இடம்பெற ஜனாதிபதி சந்தர்ப்பம் வழங்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடித்த அரசாங்கத்திற்கு சர்வதேச சமூகம் பாராட்டைத் தெரிவிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு வெளிநாட்டு சக்திகள் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்வது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக