இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பொதுத் தேர்தல் சுதந்திரமாக நடைபெறுவதற்கான வழிமுறைகள் : ஐதேக மனுத் தாக்கல்

JKR  திங்கள், 22 மார்ச், 2010

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி நடைபெற உள்ள பொதுத் தேர்தலானது சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறுவதற்கான வழிமுறைகளை உருவாக்கித் தருமாறு தேர்தல் ஆணையாளருக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் கருஜெயசூரிய அடிப்படை மனுதாக்கல் செய்துள்ளார்.

எதிர்வரும் பொதுதேர்தலில் சுதந்திரமாக வாக்களித்தல், வாக்குகளை சரியான முறையில் எண்ணுதல், ஊடகங்கள் சுதந்திரமாக செயற்பட விடுதல் போன்ற விடயங்களுக்கான வழிமுறைகளை உருவாக்கித் தருமாறு கேட்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலானது சுதந்திரமாக நடைபெறாத போதும் நடைபெற உள்ள பொது தேர்தலானது சுதந்திரமாக நடைபெற வேண்டும் என இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr