ஏனைய 50 அகதிகளும், நியூஸிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் நோர்வே ஆகிய நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி இலங்கை அகதிகள் 28 பேரும் அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.
அதேவேளை, அவுஸ்திரேலியா கியூபாவைச் சேர்ந்த 3 அகதிகளை ஏற்றுக் கொள்வதற்கு இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இந்தோனேஷியக் கடற்பரப்பில் பிடிபட்டு. மராக் துறைமுகத்தில் தரித்திருக்கும் கப்பலில் உள்ள 254 இலங்கை அகதிகள் தொடர்பில் இன்னமும் எதுவித முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக