எதிர்வரும் 14 ஆம் திகதி தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மக்கள் பொருட்கள் கொள்வனவில் அதிகளவில் ஈடுபடுவார்கள். இதற்காக யாழ்ப்பாணத்தின் அனைத்து வணிக நிறுவனங்களும் கிழமையின் அனைத்து தினங்களும் திறந்து வைத்திருக்குமாறு யாழ்ப்பாண வணிக நிறுவனம் அறிவித்துள்ளது.
தரமான நூல்கள் புத்தகங்கள் மற்றும் திரை விமர்சனங்கள்
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக