இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

புத்தாண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் கிழமை முழுவதும் கடைகளை திறக்குமாறு கோரிக்கை

JKR  திங்கள், 5 ஏப்ரல், 2010

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் கிழமை முழுவதும் அனைத்து கடைகளையும் திறக்குமாறு யாழ்ப்பாண வணிகர் கழகம் கடை உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் 14 ஆம் திகதி தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மக்கள் பொருட்கள் கொள்வனவில் அதிகளவில் ஈடுபடுவார்கள். இதற்காக யாழ்ப்பாணத்தின் அனைத்து வணிக நிறுவனங்களும் கிழமையின் அனைத்து தினங்களும் திறந்து வைத்திருக்குமாறு யாழ்ப்பாண வணிக நிறுவனம் அறிவித்துள்ளது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr