இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

கொழும்பு குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு பிடியாணை

JKR  புதன், 14 மார்ச், 2012


கொழும்பு குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஐயூப் கானுக்கு யாழ். மேல் நீதிமன்றம் இன்று புதன்கிழமை பிடியாணை பிறப்பித்தது.
கடந்த 2009ஆம் ஆண்டு உரும்பிராய் பகுதியில் வைத்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பாக முக்கிய சாட்சியான இவர், ஆறு தடவைகள் நீதிமன்றுக்கு சமுகமளிக்காமையினாலேயே பகிரங்க பிடியாணையை யாழ். மேல் நீதிமன்ற மேல் நீதிமன்ற நீதிபதி ஜே. விஸ்வநாதன் உத்தரவை பிறப்பித்தார். கடந்த ஆறு தடவைகள் யாழ். மேல் நீதிமன்றத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டும் மன்றுக்கு ஆஜராகாமலும் அதற்கான காரணம் குறிப்பிடாமையினாலுமே நீதிபதி பிடியாணை பிறப்பித்தார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr