கடந்த சில நாட்களாக கழுத்து மற்றும் தோள்பட்டை வலியினால் அவதிப்பட்ட கவுண்டமணி, இதற்காக கழுத்து பட்டை அணிந்து இருந்தார்.
இந்நிலையில், அவருக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்கள்.
இந்நிலையில், அவருக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்கள்.