.சில காலங்களுக்கு முன்பு வீடுகளில் சிறிய வெடிப்புகள் ஏற்பட்டதன் விளைவாக சில வீடுகள் அடையாளம் இடப்பட்டன. மேற்படி பகுதியில் சுமார் 75 வீடுகள் பாதிப்புக்குள்ளாகும் நிலை காணப்படுவதாக கட்டட ஆய்வு மைய அதிகாரியான சமன்த போகஹபிட்டிய தெரிவித்தார்.
எனவே மேற்படி பகுதியில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.














.jpg)








0 கருத்துகள்:
கருத்துரையிடுக