இதனையடுத்து ஏற்பட்ட கலவரத்தை கட்டுப்படுத்த கலகம் அடக்கும் பொலிஸார் விரைந்து சென்று வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்து அதிகாரிகளுடன் சிறைச்சாலை கட்டிடத்தினுள் நுழைந்ததாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அங்கு ஏற்பட்ட மோதலினால் கைதிகள் இருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இவர்கள் தற்போது வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிறைச்சாலை திணைக்களம் மேற்கொள்கின்றது.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக