இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

13ஆவதை பலவீனப்படுத்த இடமளியோம்: த.ம.வி.பு

JKR  புதன், 14 நவம்பர், 2012


ரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தையும் மாகாணசபை முறையையும் பலவீனப்படுத்தும் எந்த முயற்சியையும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஏற்றுக்கொள்ளாது. அந்த முறைமையினை பலவீனப்படுத்த கட்சி இடமளிக்காது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நாளை துக்கதினம் அனுஷ்டிக்குமாறு த.ம.வி.புலிகள் கோரிக்கை

JKR  சனி, 18 செப்டம்பர், 2010

ட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் நிலையத்தல் இடம்பெற்ற பாரிய வெடிவிபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாளை ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் துக்கதினம் அனுஷ்டிக்குமாறும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்க அதிகாரிகளை பணிக்கவுள்ளதாகவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பனருமான எட்வின் கிருஷ்ணானந்தராஜா, விடுதலைப் புலிகள் கட்சியின் மாவட்ட அமைப்பாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான.பிரசாந்தன் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர். விடுத்துள்ளார்

வெகுஜன போராட்டம் நடத்தப்படும்; த.ம.வி.புலிகள் கட்சி எச்சரிக்கை

JKR  புதன், 25 ஆகஸ்ட், 2010

ர்மமான முறையில் காணாமல் போயுள்ள தமது கட்சியின் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் பிரகாசம் சகாயமணி கடத்தப்பட்டிருக்கலாம் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்

நாளை தமிழ் கட்சிகள் பேச்சுவார்த்தை; பிள்ளையான் கலந்துகொள்ளவாரா?

JKR  வியாழன், 1 ஜூலை, 2010

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து தமிழ் கட்சிகள் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும் என்ற நோக்குடன் தமிழ் கட்சிகளுக்கிடையில் பேச்சுவார்த்தையொன்று நாளை நடைபெறவுள்ளது.

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr