பா
ராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ இன்று பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க முன்னிலையில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

Share this:
|Digg |
Twitter |
Technorati |
Del.icio.us |
StumbleUpon |
Facebook |
லேபிள்கள்:
நாமல் ராஜபக்ஷ
இடுகையிட்டது
Unknown
நேரம்
7:09 AM
0
கருத்துகள்
Share this:
|Digg |
Twitter |
Technorati |
Del.icio.us |
StumbleUpon |
Facebook |
லேபிள்கள்:
நாமல் ராஜபக்ஷ
இடுகையிட்டது
Unknown
நேரம்
5:21 AM
0
கருத்துகள்
Share this:
|Digg |
Twitter |
Technorati |
Del.icio.us |
StumbleUpon |
Facebook |
லேபிள்கள்:
நாமல் ராஜபக்ஷ
இடுகையிட்டது
Unknown
நேரம்
8:21 AM
0
கருத்துகள்
Share this:
|Digg |
Twitter |
Technorati |
Del.icio.us |
StumbleUpon |
Facebook |
லேபிள்கள்:
நாமல் ராஜபக்ஷ
இடுகையிட்டது
Unknown
நேரம்
10:43 AM
0
கருத்துகள்
Share this:
|Digg |
Twitter |
Technorati |
Del.icio.us |
StumbleUpon |
Facebook |
லேபிள்கள்:
நாமல் ராஜபக்ஷ
இடுகையிட்டது
Unknown
நேரம்
5:41 AM
0
கருத்துகள்
Share this:
|Digg |
Twitter |
Technorati |
Del.icio.us |
StumbleUpon |
Facebook |
லேபிள்கள்:
நாமல் ராஜபக்ஷ
இடுகையிட்டது
Unknown
நேரம்
11:43 AM
0
கருத்துகள்
Share this:
|Digg |
Twitter |
Technorati |
Del.icio.us |
StumbleUpon |
Facebook |
லேபிள்கள்:
நாமல் ராஜபக்ஷ
இடுகையிட்டது
Unknown
நேரம்
10:36 PM
0
கருத்துகள்
Share this:
|Digg |
Twitter |
Technorati |
Del.icio.us |
StumbleUpon |
Facebook |
லேபிள்கள்:
நாமல் ராஜபக்ஷ
இடுகையிட்டது
Unknown
நேரம்
9:56 AM
0
கருத்துகள்

அரசியலில் ஈடுபடுவதற்கு தமது தந்தை காரணமல்ல எனவும் எதிர்க்கட்சிகளின் சேறு பூசல் நடவடிக்கைகளையே அரசியலில் ஈடுபட உந்தியதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் ஹம்பாந்தோட்டை மாவட்ட வேட்பாளருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில் கலைஞர்களையும் விளையாட்டு வீரர்களையும் அச்சுறுத்தி பிரச்சாரங்களில் ஈடுபட்டதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்பதுடன் கலைஞர்களும் விளையாட்டு வீரர்களும் ஜனாதிபதி மீது கொண்ட பேராபிமானத்தினால் சுயாதீனமான முறையில் பிரச்சாரங்களை மேற்கொண்டனர். எதிர்க்கட்சிகளினால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் நோக்கிலேயே பிரபல கிரிக்கட் வீரர் சனத் ஜயசூரியவும் அரசியலில் களமிறங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் ஏற்கனவே தனது தந்தை வெற்றியீட்டியிருந்ததாகவும் அதனை மாபெரும் வெற்றியாக மாற்றும் நடவடிக்கைகளையே தாம் மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளதுடன் ஜனாதிபதி அடைந்துள்ள வெற்றியின் ஆதிக்கத்தை பாராளுமன்றம் வரையில் வியாபிக்க வேண்டும் எனவும் அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலில் களமிறங்க எதிர்க்கட்சிகளே தம்மைத் தூண்டியதாகவும் அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தேர்தல் காரியாலயமொன்றின் அங்குரார்ப்பண வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
Share this:
|Digg |
Twitter |
Technorati |
Del.icio.us |
StumbleUpon |
Facebook |
லேபிள்கள்:
நாமல் ராஜபக்ஷ
இடுகையிட்டது
Unknown
நேரம்
11:08 AM
0
கருத்துகள்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது விண்ணப்பப்படிவத்தை ஐக்கிய மக்கள் சுதந்திரக் முன்னணியிடம் இன்று கையளித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் நாமல் ராஜபக்ஷ போட்டியிடவுள்ளதாக 'இளைஞர்களுக்கு நாளை' அமைப்பின் செயலாளர் அசேல திஸாநாயக்க அரச தகவல் திணைக்களத்துக்குத் தெரிவித்துள்ளார்.
Share this:
|Digg |
Twitter |
Technorati |
Del.icio.us |
StumbleUpon |
Facebook |
லேபிள்கள்:
நாமல் ராஜபக்ஷ
இடுகையிட்டது
Unknown
நேரம்
7:42 AM
0
கருத்துகள்
jkr jkr