நாவலப்பிட்டிப் பிரதேசத்தில் இன்று 9 ஆம் திகதி பல்வேறு பகுதிகளில் இராணுவம் மற்றும் பொலஸார் இணைந்து விசேட வீதிசோதனை ஒன்றில் ஈடுபட்டனர்.
கினிகத்தேனைப் பிரதேசத்திலிருந்து நாவலப்பிட்டி நகரை நோக்கிச்சென்ற பயணிகள் பஸ்கள் உட்பட சந்தேகத்துக்கிடமான வாகனங்கள் நிறுத்தப்பட்டு சோதிக்கப்பட்டன.
இதே போல நாவலப்பிட்டி பவ்வாகம பிரதேசத்திலும் இவ்வாறான வீதிசோதனைகள் இடம் பெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்
தரமான நூல்கள் புத்தகங்கள் மற்றும் திரை விமர்சனங்கள்
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக