போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
கொழும்பு கோட்டை நோக்கி பேரணியாக வந்த அவர்கள், தொடரூந்து நிலையத்துக்கு அருகில் மண்டபம் ஒன்றை அமைக்க முயற்சித்தனர்.
இதன் போது கட்சியின் உறுப்பினர்களும், பொலிஸாருக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
எனினும் பின்னர் சுமுகநிலை ஏற்பட்டதையடுத்து , மண்டபம் அமைக்கப்பட்டதன் பின்னர், அவர்கள் சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக