இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த முஸ்லிம்கள் அணிதிரள வேண்டும்: ரணில்

JKR  திங்கள், 1 ஏப்ரல், 2013



சில கிளர்ச்சி குழுக்களைக் கொண்டு முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அரசாங்கத்துக்கு வாக்களித்து பாவங்களையும் சாபங்களையும் நாட்டு மக்கள் பெறக்கூடாது: ரணில்

JKR  வியாழன், 30 ஆகஸ்ட், 2012



ஹிந்த சிந்தனை ௭ன்ற நரகததிலிருந்து நாட்டை பாதுகாக்க எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் பொது மக்கள், ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். அரசாங்கத்திற்கு வாக்களித்து பாலியல் வல்லுறவு, கொலை, கொள்ளை மற்றும் ஊழல் மோசடிகள் போன்ற குற்றச்செயல்களின் பாவங்களையும் சாபங்களையும் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளக் கூடாது என்று எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தை முடமாக்க அரசாங்கம் முயற்சி: ரணில்

JKR  வியாழன், 23 ஜூன், 2011

ரசாங்கம் தனது அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் நாடாளுமன்றத்தை முடமாக்குவதற்கு முயற்சிப்பதாகவும் நாட்டின் பற்றியெரியும் பிரச்சினைகள் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்கு அவகாசம் வழங்கப்படவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று கூறியுள்ளார்.

இலங்கை யுத்தத்தின் பின்னர் முழுமையாக மீளவில்லை: ரணில்

JKR  திங்கள், 13 ஜூன், 2011

லங்கை தொடர்ந்தும் யுத்தத்தின் பின்னரான பிடியில் இருந்து முழுமையாக மீளவில்லை எனவும் தற்போது ஆட்சியில் இருக்கிற அரசாங்கம் தூரநோக்குடன் சிந்திக்கவில்லையெனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ரணிலின் தாயார் காலமானார்

JKR  திங்கள், 6 ஜூன், 2011

க்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தாயார் நளினி விக்கிரமசிங்க தனது 95ஆவது வயதில் நேற்றிரவு காலமானார்.

ரணில் உட்பட 75 பேரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

JKR  புதன், 11 மே, 2011

திர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட 75 பேரை நீதிமன்றில் ஆஜராகுமாறு கங்கொடவில நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி வெற்றிபெற தொலைபேசியூடாக ரணில் வாழ்த்து

JKR  சனி, 2 ஏப்ரல், 2011

ன்றைய இறுதிப்போட்டியில் இலங்கை அணி உலகக் கிண்ணத்தை வெற்றிகொள்ள வேண்டும். அதற்காக அணியின் அனைத்து வீரர்களுக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐ.தே.க. தலைவராக தொடர்ந்தும் ரணில்: சஜித் பிரதித் தலைவர்

JKR  புதன், 23 மார்ச், 2011

க்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க கட்சியின் செயற்குழுவினால் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவராக இருப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.

பல்வேறு எதிர்ப்பு பேரணிகளை நடத்த ஐ.தே.க.திட்டம்: ரணில் விக்கிரமசிங்க

JKR  புதன், 22 டிசம்பர், 2010

க்கிய தேசிய கட்சியினால் எதிர்வரும் ஜனவரி மாதம் 26ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் ஆர்ப்பாட்டத்தைப் போன்று பல்வேறு எதிர்ப்புப் பேரணிகள் நடத்தப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசிய கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஒரு மில்லியன் மக்களை ஒன்றுதிரட்டி கொழும்பில் ஆர்ப்பாட்டம்: ரணில்

JKR  திங்கள், 13 டிசம்பர், 2010

ஐ..தே.க.வின் சம்மேளனத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஆதரவளித்த ஒவ்வொருவருக்கும் அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார்.

சிரேஷ்ட அமைச்சர்களால் சபையில் எழுந்த சர்ச்சை

JKR  புதன், 1 டிசம்பர், 2010

2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழுநிலை விவாதம் நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் ஆரம்பித்துவைக்கப்படுவதற்கு முன்பாக சிரேஷ்ட அமைச்சர்கள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் எழுப்பப்பட்ட கேள்வியினால் சபையில் சர்ச்சை ஏற்பட்டது.

பொன்சேகா விடயத்தில் அரசாங்கத்துக்கு வழிசமைத்துள்ள ஆங்சான் சூகியின் விடுதலை : ரணில்

JKR  திங்கள், 15 நவம்பர், 2010

மியன்மாரை விட ஜனநாயக குணாதிசயங்கள் நிறைந்த நாடாக இலங்கை திகழ்கின்றபோதிலும், அந்த குணாதிசயங்கள் இன்றைய அரசாங்கத்திலும் இந்நாட்டிலும் இருக்கின்றனவா? என்பதை பரீட்சித்துப் பார்க்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி விரும்பினால் நிபந்தனையின்றி பொன்சேகாவை விடுவிப்பதற்கு முடியும்:ரணில்

JKR  வியாழன், 7 அக்டோபர், 2010

னாதிபதி விரும்பினால் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை நிபந்தனை இன்றி விடுதலை செய்ய முடியும். இதற்கான அதிகாரம் இராணுவ சட்டத்தில் 65ஆவது சரத்தில் ஜனாதிபதிக்கு உள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் ரணில் கோரிக்கை

JKR  செவ்வாய், 5 அக்டோபர், 2010

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறும் அவரின் இராணுவத் தரநிலைகளை பறிப்பதை தவிர்க்குமாறும் கோரி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தான் கடிதமொன்றைக் கையளித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்

ஊடகவியலாளர்கள் அரசாங்கத்திற்கு பயப்படுகின்றனர் : ரணில்

JKR  திங்கள், 27 செப்டம்பர், 2010

ன்று ஊடகங்கள் எங்கள் மீது சேறு பூசுவதுடன் எம்மை கேலி செய்து சித்திரங்கள் வரைகின்றனர், செய்திகள் எழுதுகின்ன்றனர். அத்துடன் ஊடகவியலாளர்கள் அரசாங்கத்துக்குப் பயப்படுகின்றனர் என ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்

மன்னிப்புக் கோருகிறார் ரணில்

JKR  புதன், 22 செப்டம்பர், 2010

க்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் 18ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தமைக்கு கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பொதுமக்களிடமும், ஏனைய ஐ.தே.க உறுப்பினர்களிடமும் மன்னிப்பு கோரியுள்ளார்.

கட்சிக்கு எதிராக செயற்படுவர்களின் உறுப்புரிமை ரத்து செய்யப்படும்: ரணில்

JKR  சனி, 11 செப்டம்பர், 2010

க்கிய தேசியக் கட்சிக்கு எதிராக செயற்படுவர்களின் உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங் தெரிவித்துள்ளார்

எதிர்கட்சி தலைவர் இந்தியா பயணம்

JKR  வியாழன், 2 செப்டம்பர், 2010

ந்தியாவிற்கான இரண்டுநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டிருக்கிறார் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க. நேற்று வியாழக்கிழமை மாலை சென்னை சென்றடைந்த அவர், தமிழ்நாட்டு அரசியல் பிரமுகர்களையும் சந்தித்ததாக இந்திய செய்திகள் குறிப்பிடுகின்றன

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr