இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

34 இந்திய மீனவர்கள் நெடுந்தீவில் கைது

JKR  வியாழன், 14 மார்ச், 2013



நெடுந்தீவு கடற் பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த சுமார் 34 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று வியாழக்கிழமை வழி மறித்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாணவியை வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்த சந்தேகத்தில் ஒருவர் கைது

JKR  திங்கள், 5 மார்ச், 2012


யாழ்ப்பாணம், நெடுந்தீவுப் பகுதியில் பாடசாலை மாணவியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்ததாகத் தெரிவிக்கப்படும் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நெடுந்தீவு பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அமோக வெற்றி

JKR  சனி, 23 ஜூலை, 2011


நெடுந்தீவு பிரதேச சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 1609 வாக்குகளைப் பெற்று 8 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சி 216 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 83 வாக்குகளை மாத்திரம் பெற்றுக்கொண்டுள்ளது.

நெடுந்தீவில் தலை வெட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

JKR  சனி, 24 ஜூலை, 2010

நெடுந்தீவு கடற்கரைப் பகுதியில் இனந்தெரியாத சடலம் ஒன்று தலைவெட்டப்பட்ட நிலையில் கடற்தொழிலுக்குச் சென்ற மீனவர்களால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr